July 26, 2010

மெச்சூரிட்டி ...



Hang up philosophy
!


முகத்தை சலனமின்றி வைத்துக் கொண்டு, அளந்து வார்த்தைகள் பேசி, வாழ்வில் எந்த மகிழ்ச்சியும் நிலையானதல்ல என்பது போல்
எதிலும் பட்டும் படாமல் இருப்பது தான் மெச்சூரிட்டியா?! அல்லது இது போல் தத்துவம் பேசித் திரிவதா? அல்லது "என்னைய பாரு, என் திறமையை பாரு, நான் வானத்தை வில்லா வளைச்ச / வளைக்கப்போகும் வித்தையைப் பாரு" என்று தன் பெருமைகளை பல்லவி பாடி இருப்பதா?

No comments:

Post a Comment